அதில், சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து தரையில் சீமா தூக்கி வீசுகிறார். பிறகு சிறுமியை தூக்கி கட்டிலில் வீசி விட்டு மீண்டும் அடிக்கிறார். மற்றொரு சிறுமியை அருகில் வரவழைத்து அவரையும் கட்டிலின் மீது தூக்கி வீசி அடித்து துன்புறுத்துகிறார். இதையடுத்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் திவேதி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. கான்கர் மாவட்ட புரோகிரம் அதிகாரியாக இருந்த அதிகாரியையும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
The post சட்டீஸ்கர் தத்தெடுப்பு மையத்தில் சிறுமிகளின் தலைமுடியை இழுத்து தரையில் வீசிய காப்பாளர் appeared first on Dinakaran.