நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: பஜ்ரங் புனியா விளக்கம்

டெல்லி: போராட்டம் வாபஸ் பெறப்படும் என பரவும் தகவல் வதந்தி எனவும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். பெண் மல்யுத்த வீரர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ததாக வெளியான தகவலும் தவறானது என அவர் தெரிவித்தார்.

The post நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: பஜ்ரங் புனியா விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: