ரயில்களில் பயணிகள் பாதுகாப்பு உபகரணங்களை அமைக்கக் கோரி கார்கே கடிதம்..!!

டெல்லி: ரயில்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்கக் கோரி கார்கே கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

The post ரயில்களில் பயணிகள் பாதுகாப்பு உபகரணங்களை அமைக்கக் கோரி கார்கே கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: