உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முடிந்தவரை பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம்: திரிபுரா முதல்வர் வலியுறுத்தல்

அகர்டல:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முடிந்தவரை பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வலியுறுத்தியுள்ளார். நாம் சமநிலையை பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முடிந்தவரை பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம்: திரிபுரா முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: