ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் ரத்து

புபனேஷ்வர் : ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.56 விரைவு ரயில்கள் வேறு பாதை வழியே செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

The post ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: