ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தகவல்

டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதாக சேவாக் அறிவித்துள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: