ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக சென்ற குழு சென்னை திரும்புகிறது

ஒடிசா: ஒடிசாவில் உள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு, இன்று சென்னை திரும்புகிறார்கள். ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஒடிசா சென்றது

The post ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக சென்ற குழு சென்னை திரும்புகிறது appeared first on Dinakaran.

Related Stories: