ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக உயர்வு

ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக உயர்ந்துள்ளது. 56 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது.

The post ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: