‘’ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஆந்திர பகுதியில் இருந்தும் மக்கள் வாகனங்களில் வருவதால் ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விசேஷ நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வேறு ஊர்களுக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசார் இல்லை. எனவே ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்’ என்றனர்.
The post ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல்: திணறும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.