ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு இரவு 7.20 மணிக்கு பத்ராக் சிறப்பு ரயில்

ஒடிசா: ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு இரவு 7.20 மணிக்கு பத்ராக் சிறப்பு ரயில் புறப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்துச் செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

The post ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு இரவு 7.20 மணிக்கு பத்ராக் சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Related Stories: