டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை அமைப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் சிக்கியோர் தொடர்பான தகவல்கள் அறிந்துகொள்ள 9289516711 எண் அறிவித்துள்ளனர்.

The post டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: