ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தை அடுத்து புதுச்சேரியில் தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரத்து செய்தார். ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: