ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ளார். மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிகிறார். மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரணம் விவரங்கள் உள்ளிட்டவற்றை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Related Stories: