ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் விரைந்தது

ஒடிசா: ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் விரைந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களை ராணுவத்துடன் மீட்பு படையினர் சேர்ந்து தீவிரமாக தேடுதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

The post ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் விரைந்தது appeared first on Dinakaran.

Related Stories: