ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு

ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலி என வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: