சிவகாசியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!!

விருதுநகர்: சிவகாசியில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பழனிசாமி உயிரிழந்தார். சிவகாசி பேருந்து நிலைய விரிவாக்க கட்டடப் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

The post சிவகாசியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: