இந்திய ஏ மகளிர் அணியை அறிவித்தது பிசிசிஐ

டெல்லி: வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் சுவேதா ஷெராவத் தலைமையிலான 14 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது.

The post இந்திய ஏ மகளிர் அணியை அறிவித்தது பிசிசிஐ appeared first on Dinakaran.

Related Stories: