தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்பு.!!

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் விளையாடுகின்றனர். சவுரவ் கோஷல், அபய் சிங், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தன்வி கண்ணா ஆகியோர் விளையாடுகின்றனர்.

The post தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்பு.!! appeared first on Dinakaran.

Related Stories: