இதுகுறித்து பிரதீப் யாதவ் கூறுகையில்:
என்னுடைய வீட்டில் நடத்திய சோதனையில் ஆட்சேபனைக்குரிய எந்த பொருளும் கிடைக்கவில்லை. அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு குறி வைத்து விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
The post ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏவிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.