ஜார்கண்ட்டில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 2வது வாரத்தில் தொடங்கம்

டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை ஜூன் 2வது வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

The post ஜார்கண்ட்டில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 2வது வாரத்தில் தொடங்கம் appeared first on Dinakaran.

Related Stories: