மணிப்பூர் மாநில டி.ஜி.பி.யாக ராஜீவ் சிங் நியமனம்

மணிப்பூர்: மணிப்பூர் மாநில டி.ஜி.பி.யாக ராஜீவ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.எப். ஐ.ஜி.யாக இருந்த ராஜீவ் சிங் மணிப்பூர் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் மாநில டி.ஜி.பி.யாக ராஜீவ் சிங் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: