சட்டம் அனைவருக்கும் சமம்: அனுராக் தாக்கூர்

டெல்லி: மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டம் அனைவருக்கும் சமம் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்துள்ளார். மல்யுத்த வீரர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அதனை நாங்கள் நிறைவேற்றுகிறோம். மல்யுத்த வீரர்கள் விவகாரத்தை மிகவும் உணர்வுப் பூர்வமாக கையாளுகிறோம். டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

The post சட்டம் அனைவருக்கும் சமம்: அனுராக் தாக்கூர் appeared first on Dinakaran.

Related Stories: