அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் பிரசண்டா சத்திக்க உள்ளார்.இதுகுறித்து வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனதுடிவிட்டர் பதிவில் “பிரசண்டாவின் இந்திய வருகை இந்தியா-நேபாளம் இடையேயான உறவுக்கு புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை அளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post நேபாள பிரதமர் இந்தியா வருகை appeared first on Dinakaran.