இந்தியாவில் 310 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு; மேலும் 3 பேர் பலி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 310 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,278லிருந்து 4,49,90,588ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,867லிருந்து 5,31,870ஆக அதிகரித்துள்ளது.

The post இந்தியாவில் 310 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு; மேலும் 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: