காட்பாடி – லத்தேரி இடையில் ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி – லத்தேரி இடையில் எல்.ஜி. புதூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டனர். உடல் அடையாளம் தெரியாத நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்பாடி – லத்தேரி இடையில் ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: