திருப்பதி மலைப்பதையில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து பக்தர்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

 


திருப்பதி: திருப்பதி மலைப்பதையில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து பக்தர்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 15 ஆண்டு பூர்த்தியான வாகனங்களை கொண்டு வர வேண்டாம் என்றும் விபத்துகளை தவிர்க்க மலைப்பாதையில் செல்ல தகுதியற்ற வாகனங்களை இயக்க வேண்டாம் என்று கூடுதல் எஸ்.பி கூறியுள்ளார்.

The post திருப்பதி மலைப்பதையில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து பக்தர்களுக்கு காவல்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: