எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அரசு உதாசீனப்படுத்தியதால் துயரமான முடிவை எடுத்துள்ளோம்: பஜ்ரங் புனியா வேதனை

உத்தரகாண்ட்: எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அரசு உதாசீனப்படுத்தியதால் துயரமான முடிவை எடுத்துள்ளோம். ஒன்றிய அரசு போராட்டங்களை உதாசீனப்படுத்தியதால் இந்த துயர நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். கொடுமைக்கு எதிராக பேசினால் சிறையில் தள்ளுகிறார்கள் என்று பஜ்ரங் புனியா வேதனை தெரிவித்துள்ளார்.

The post எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அரசு உதாசீனப்படுத்தியதால் துயரமான முடிவை எடுத்துள்ளோம்: பஜ்ரங் புனியா வேதனை appeared first on Dinakaran.

Related Stories: