பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்கள்

உத்தரகாண்ட்: பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினார்கள். தாங்கள் கடும் பாடுபட்டு நாட்டுக்காக வென்ற பதக்கங்களை விரக்தியில் கங்கையில் வீசி எறிவதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல்தொல்லை கொடுப்பதாக பிரிஜ் பூஷன் மீது குற்றசாட்டு வைத்துள்ளனர்.

The post பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: