ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் ஆர்பிஐ முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

டெல்லி: ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் ஆர்பிஐ முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் முடிவிற்கு எதிரான மனுவின் தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ரூ.2,000 தாளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது.

The post ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் ஆர்பிஐ முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: