மணிப்பூர் வன்முறை தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை: ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தல்..!!

டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு கோரிக்கை வைத்துள்ளது.

The post மணிப்பூர் வன்முறை தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை: ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: