ஆந்திராவில் பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

விஜயவாடா: ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கால் தவறி எண்ணெய் தொட்டிக்குள் விழுந்ததால் அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.

The post ஆந்திராவில் பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: