திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2 தமிழர்கள் உட்பட 16 பேர் கைது

ஆந்திரா: ஆந்திர மாநிலம் திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2தமிழர்கள் உட்பட16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ், சிவமணி ஆகியோரை அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.

The post திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2 தமிழர்கள் உட்பட 16 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: