திஸ்பூர்: அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். ஜலுக்பரி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 7 பேரும் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post அசாமில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.