அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரெயில் சேவையை இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இந்த ரெயில் அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

The post அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..! appeared first on Dinakaran.

Related Stories: