டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!

டெல்லி: டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். முடிசூட்டு விழா முடிந்ததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். வீரர் – வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படும் காட்சியை ட்விட்டரில் பதிவிட்டு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்! appeared first on Dinakaran.

Related Stories: