புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது.

The post புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Related Stories: