அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு!

அசாம்: அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார். அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தண்ணீரின் வேகத்தால் அருகே இருந்த வீடுகளும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான முக்கிய பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

The post அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: