நாகை திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை மிரட்டிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்ய வேண்டும்: ஆளூர் ஷாநவாஸ்

நாகை: நாகை திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை மிரட்டிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்ய வேண்டும் என ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வலிவுறுத்தியுள்ளார். பா.ஜ.க. பிரமுகரை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை விதைக்க துடிக்கும் கும்பலை ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post நாகை திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை மிரட்டிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்ய வேண்டும்: ஆளூர் ஷாநவாஸ் appeared first on Dinakaran.

Related Stories: