இதையடுத்து,வங்கி திவாலானது. சிலிக்கான் வேலி வங்கியை வடக்கு கரோலினாவை சேர்ந்த பர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பாங்க் ஆப் ராலே வாங்கியுள்ளது. இந்நிலையில்,சிலிக்கான் வேலி வங்கியில் 500 ஊழியர்கள் (3 சதவீதம்) பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இதில்,சில குறுிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் நீக்கப்படுவார்கள். வாடிக்கையாளர்கள் பிரிவு அல்லது வங்கியின் இந்திய கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது பர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் தெரிவித்துள்ளது.
The post சிலிக்கான் வேலி வங்கியில் ஆட்குறைப்பு நடவடிக்கை appeared first on Dinakaran.