பல்வேறு நலத்திட்டங்களையும், அனைத்துதுறைகளையும் மேம்படுத்த முதல்வர் செய்து வரும் பணிகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
இதையடுத்து, நலிவுற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், 500 பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், மேற்கு பகுதி செயலாளர் வை.மா.அருள்தாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன், பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைத்தம்பி, பகுதி நிர்வாகிகள் எம்.வி.குமார், ஆர்.எஸ்.சம்பத், கே.பிரபாவதி, இரா.குமரேசன், வட்டச்செயலாளர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், எம்.எல்.சரவணன், தமிழ்ச்செல்வன், குருத்து சி.முனுசாமி, கவி சதீஷ்குமார், கேபிள் டிவி ராஜா, சந்தர், ஏகா கார்த்திகேயன், கலைவாணன், மணிவண்ணன், பாலசுந்தரம், செந்தில், அருண்குமார், அவிநாஷ், கிஷோர் மற்றும் பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி லயன் ரஜினிநந்தி நன்றி தெரிவித்தார். கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு கூட்டத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
The post திருவொற்றியூர் கிழக்கு பகுதியில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்: தி.மு.தனியரசு ஏற்பாடு appeared first on Dinakaran.