ஆனால் அவர் அதனை பயன்படுத்தாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அதிபர் மழையில் நனைவதைக் கவனித்த அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள், அவருக்கு குடையை பிடித்தனர். இருந்தும் அவர் தான் வைத்திருந்த குடையை திறக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பின்னரே தனது சொந்த குடையை திறந்து பயன்படுத்தினார். இதன் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. ட்விட்டரில் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘ஜப்பானில் கால் பதித்ததும் ஜோ பிடன் குடையுடன் போராடுகிறார்’ என்றும் பலவாறாக கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.
The post ஜப்பானில் தரையிறங்கியதும் குடையுடன் போராடிய ஜோ பிடன்: சமூக ஊடகங்களில் கிண்டல் appeared first on Dinakaran.