வள்ளியூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் கொள்ளை

நெல்லை: வள்ளியூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ல் காவலாளியைமிரட்டி மதுபானம் திருடப்பட்ட கடையிலே மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

The post வள்ளியூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: