இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது

மணிப்பூர்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மணிப்பூரின் சிருய் என்ற இடத்துக்கு வடமேற்கில் 31 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டது. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 3.2ஆக பதிவாகி உள்ளது.

 

The post இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: