நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக பரவும் தகவல் தவறு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி

டெல்லி: நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக பரவும் தகவல் தவறானது என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கட்சி எனக்கு தாய் போன்றது. நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று எந்த ஊடகமாவது செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவேன் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

The post நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக பரவும் தகவல் தவறு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: