இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக 3 பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் சார்பில் 3 பார்வையாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திரசிங் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பார்வையாளர்கள் கலந்து கொண்டு கருத்துகளை கேட்டறிவர். எம்எல்ஏக்களின் கருத்துகளை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்து புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத்தகவல் தெரிவித்துள்ளனர்.

The post இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக 3 பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: