பாஜக தென்னிந்தியாவில் ஒரு இடத்தில் கூட ஆட்சியில் இல்லை: சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்தர் சிங் பகேல் விமர்சனம்

ராய்பூர்: காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசி வந்த பாஜக தென்னிந்தியாவில் ஒரு இடத்தில்கூட ஆட்சியில் இல்லை என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்தர் சிங் பகேல் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு மூலம் பாஜக இல்லாத தென்னிந்தியா உருவாகி இருப்பதாகவும் பூபேந்தர் சிங் பகேல் கூறியுள்ளார்.

The post பாஜக தென்னிந்தியாவில் ஒரு இடத்தில் கூட ஆட்சியில் இல்லை: சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்தர் சிங் பகேல் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: