கர்நாடக தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான முடிவுகள் வந்ததும் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். தோல்வியை பெரும் மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

The post கர்நாடக தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: