198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு

வாகா: சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தர ஒன்றிய அரசிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

The post 198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு appeared first on Dinakaran.

Related Stories: