இந்நிலையில் புதிய டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார் என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். என்பிசி யூனிவர்சல் நிர்வாகி லிண்டா யாக்காரினோவை டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
The post டிவிட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் appeared first on Dinakaran.