திருப்பத்தூர்: ஆம்பூரில் தோல் கழிவுகளை நிலத்தில் தேக்கி வைத்த தனியார் தோல் தொழிற்சாலையின் ஹபீஸ் பிரேம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.